என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » நீதிபதி ஏகே கோயல்
நீங்கள் தேடியது "நீதிபதி ஏகே கோயல்"
சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக உள்ள ஏ.கே கோயல் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தலைவராக இன்று நியமிக்கப்பட்டுள்ளார். #AKGoel #NGT
புதுடெல்லி:
நாடு முழுவதும் சுற்றுச்சூழல் தொடர்பான வழக்குகளை விசாரிக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் அமைக்கப்பட்டது. தற்போது, இதன் தற்காலிக தலைவராக நீதிபதி ஜாவத் ரஹிம் உள்ளார். இந்நிலையில், சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக உள்ள ஏ.கே கோயல் பசுமை தீர்ப்பாயத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2014-ம் ஆண்டு முதல் சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதியாக உள்ள கோயல், சுற்றுச்சூழல் தொடர்பான வழக்குகளை விசாரிப்பதில் திறமையானவர் என கூறப்படுகிறது.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X